Publisher: செங்கனி பதிப்பகம்
துகார்ட் (Roger Martin du Gard) எழுதிய தபால்காரன் நோபல் பரிசு பெற்ற நாவல். தபால்காரனின் உலகை மிகச்சிறப்பாகப் பதிவு செய்த நாவலிது...
₹152 ₹160
Publisher: பாலாறு பதிப்பகம்
திண்டிவனம் என்ற ஊரின் பெயர் "புளியங்காடு" எனும் பொருளைத் தரும். யாழில் இசைப்பாடும் பாணர் வகுப்பார் யாழ்பாணர். இலங்கையில் உள்ள யாழ்பாணம் என்ற நகரம் இவரது பெயரைத் தாங்கியுள்ளது. விவசாயம் என்பது வடசொல்; உழவர் என்பதே தமிழ்ச்சொல். "பலசரக்கு கடை" என்ற மளிகைக்-கடையை அந்தக் காலத்தில் "கூலக்கடை" என்று அழைப்ப..
₹238 ₹250
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
இதில் உள்ள கட்டுரைகள் தமிழுக்கும், பொருளாராய்ச்சிக்கும் பயன்படும் அரிய சொல்லணிகளாகும். மேடைப் பேச்சு எப்படியிருக்க வேண்டும், கட்டுரைகள் எப்படி அமையவேண்டும் என்பதை இந்நூல் மாணவர்களுக்கு நன்கு விளக்கும் புறநானூறு, சிலப்பதிகாரம், கந்த புராணம், திருக்குறள், கம்ப ராமாயணம், பெரியபுராணம் முதலிய பழைய நூல்கள..
₹133 ₹140
Publisher: பாரதி புத்தகாலயம்
எஸ். தமிழ்செல்வன் எழுதிய 'தமிழ் சிறுகதையின் தடங்கள்' (2025-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது) தமிழ் சிறுகதை வரலாற்றின் ஒரு நூற்றாண்டு காலப் பயணத்தை ஆவணப்படுத்தும் ஒரு மாபெரும் இலக்கியப் பொக்கிஷமாகும். சுமார் 900 பக்கங்களைக் கொண்ட இந்நூல், 1913-இல் வ.வே.சு. ஐயரின் 'குளத்தங்கரை அரசமரம்' தொட..
₹895
Publisher: வம்சி பதிப்பகம்
ஒருசேர இப்பதினோரு கதைகளையும் வாசிக்க நேர்ந்தபோது,பல கதைகளிலும் பள்ளிப் பருவத்துச் சிறுவன் ஒருவனின் அனுபவப் பகிவுகளாகத் தோன்றின. எவரது அனுதாபத்தையும் கோர முயலாக, நேர்மையான, உரத்த ஆவேசக் குரல்கள் கலக்காக எளிமையான பதிவுகள். அவலச் சுவை நிறைந்த சிறுவனின் அன்றாட வாழ்க்கைப் பாடுகள். அனுபவித்து அறிவதன்றி, க..
₹162 ₹170
Publisher: கிழக்கு பதிப்பகம்
‘துப்புரவுத் தொழிலாளியின் தொழில் சூழலின் தனித்தன்மை, மிகுந்த உக்கிரத்துடன் நாவலில் உணர்த்தப்படுகிறது. தகழியின் ‘தோட்டியின் மகன்’ நாவலை வாசித்துக்-கொண்டிருப்பதாக ஒரு பிரமை தட்டியது…. கதைப்பயணம் செய்கிற களங்களும், மனித மனங்களும், மொழி பிரயோகங்களும், நம்மை வாரிச்சுருட்டி அள்ளிக் கொள்கிற வசீகரமும் நம்பக..
₹214 ₹225
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
டி. செல்வராஜின் இந்த நாவல் தோல் தொழிலாளர்களைப் பற்றிய முதல் இலக்கியப் பதிவு. திண்டுக்கல் மாவட்டத் தோல் தொழிலாளர்களின் அவலம் நிறைந்த சமூக வரலாற்றைப் பொதுவுடமை இயகத்தின் வரலாற்றோடு இணைத்துச் சொல்கிறது. விளிம்பு நிலை மக்களின் வாழ்வை போராட்ட உணர்வோடும் நம்பிக்கையோடும் எழுச்சியோடும் சித்தரிக்கிறது. மக்ஸி..
₹594 ₹625
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தாயிரத்தில் தொடங்கி நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ்ச் சமூகத்தின் ஒரு தலைமுறை மீது அதன் கருதுகோள்கள் , சரிநிலைகள் , பண்பாடு , பொருளாதாரம் எனப் பல்வேறு வகைகளில் ஆழ்ந்த தாக்கங்களை ஏற்படுத்திய துறை என்று தகவல் தொழில்நுட்பத் துறையைக் கூற முடியும் எல்லாப் புதிய மாற்றங்களையும் போலவே இதுவும் கொண்டாட்டங..
₹314 ₹330
Publisher: வம்சி பதிப்பகம்
முன் ஜென்மத்தின் பழக்கமான பாதையினூடே இயல்பாக நடந்து செல்லும் ஒருவனைப் போல,சங்கப் பழமையின் பல பாவனைகளின் வழியே மனோஜ் குரூர் சஞ்சரிப்பது கண்டு நான் அதிசயப்பட்டேன்.-ஜெயமோகன்இந்நாவலில் ஈராயிரம் ஆண்டின் காலத்தைப் புலபடுத்தும் மொழி கையாளப்பட்டிருக்கிறது.சங்க இலக்கியத் தமிழுடன் தோய்வும் பரிச்சயமும் உடைய எந..
₹333 ₹350
Publisher: பன்முக மேடை பதிப்பகம்
நிலவளம், சற்றேறக்குறைய 108 ஆண்டுகளுக்குமுன் வெளிவந்த நாவல் என்றாலும், நெகிழ்ச்சியான வாசிப்பனுபவத்தைத் தருவதில் முன்னணியில் நிற்கின்ற உச்சக்கட்டப் படைப்பாகத் திகழ்கிறது. நார்வேயின் மலைவளப் பகுதியைத் தேடிவரும் வேளாண்மையில் மூர்க்கக் குணம் கொண்ட ஐசக், தனக்கான மற்றும் தனதான ஒரு இடத்தைக் கண்டடைவதில் தொடங..
₹475 ₹500